">

Please wait...



கனடாவில் பொது இடங்களில் பாங்கு சொல்லலாம் - தடையை நீக்கியது அரசு
பாங்கு சொல்லலாம் | label other | access_time 01st Sat, Sep 2018

கனடாவில் பொது இடங்களில் பாங்கு சொல்லலாம் - தடையை நீக்கியது அரசு

பொது இடங்களில் ஒலி பெருக்கியில் பாங்கோசை எழுப்புவதற்கு கடந்த கால கனட அரசு தடை விதித்திருந்தது.

அதனால் கண்காட்சி மாநடுகள் நடை பெறும் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுவதாக இருந்தால் சப்தமின்றி அதான் கூறி கொள்வார்கள்

தற்போதைய கனடா அரசு இந்த தடையை நீக்கி விட்டது

இதனால் பொது இடங்களில் தொழுகை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் போது கனடா முஸ்லிம்கள் ஒலி பெருக்கியை பயன் படுத்தி பாங்கோசையை ஒலிக்க செய்கின்றனர்

இரு தினங்களுக்கு முன்னால் கனடாவில் நடை பெற்ற இஸ்லாமிய கண்காட்சி ஒன்றின் போது நாள் முழுவதும் உண்டான அனைத்து தொழுகைகளுக்கும் உரிய நேரத்தில் அதான் ஒலிபெருக்கியில் கம்பீரமாக ஒலித்ததுஇது கனட முஸ்லிம்களை மகிழ்ட்சியில் ஆழ்த்தியது

label பாங்கு சொல்லலாம் | label other | access_time 01st Sat, Sep 2018



முக்கியச் செய்திகள்
போஸ்கி அப்துல் ரஹ்மான் மகன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 14th Sun, Oct 2018
மர்ஹூம் வாப்பு TMV அப்துல் அஜீஸ் புதல்வர்
லண்டனில் மரண அறிவிப்பு
label Janaza access_time 31st Sat, Dec 2016
மார்கம்பட்டி M.J.முஹம்மது யாக்கூப் அவர்கள்
மரண அறிவிப்பு
label Janaza access_time 05th Fri, Apr 2019
விக்கி லீக்ஸ் (WIKI LEAKS) வெளியிட்டுள்ள....
இந்திய கருப்பு பண முதலைகளின்
label other access_time 27th Thu, Dec 2018
AL-Falaq
சூரத்துத் தக்வீர்
label Others access_time 26th Sun, Apr 2020
தலையூர் அப்துல் ரஹூப் (த.பெயர்:அப்துல் பாரி)....
மரண அறிவிப்பு
label Janaza access_time 26th Sun, May 2019