">

Please wait...



எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்..
நாய்க்கறி | label News | access_time 17th Sat, Nov 2018

எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்..

*ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து, ரயில் வழியாக சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அந்த நாய்க்கறிகள், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டபோது பிடிபட்டன. ரகசிய தகவலைத் தொடர்ந்து, ரயில்வே போலீஸ், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.*

சென்னை ஓட்டல்களில் நாய்க்கறி !

label நாய்க்கறி | label News | access_time 17th Sat, Nov 2018



முக்கியச் செய்திகள்
முஸ்லிம் களின் எதிர்வினையும்
முத்தலாக் தடை சட்டமும்.....
label News access_time 07th Mon, Jan 2019