">

Please wait...



பள்ளபட்டி நகர வியாபாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும் | label other | access_time 31st Fri, Aug 2018

மிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும்,விவசாயிகள்,மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் செய்து வருகிறார்கள். அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அனைத்து வணிகர்களும் கடை அடைப்பு நடத்தி ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (20.01.17) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கடை அடைப்பு(பந்த்) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் வணிகர்கள் அனைவரும் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு பள்ளபட்டி நகர வியாபாரிகள் நல சங்கம்
label ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும் | label other | access_time 31st Fri, Aug 2018



முக்கியச் செய்திகள்
மர்ஹூம் வாப்பு TMV அப்துல் அஜீஸ் புதல்வர்
லண்டனில் மரண அறிவிப்பு
label Janaza access_time 31st Sat, Dec 2016
ஹாஜி V.M. அகமது பாஷா அவர்களின் மனைவி....
மரண அறிவிப்பு
label Janaza access_time 23rd Sat, Nov 2019
தற்போது பள்ளபட்டியில் மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது*
பள்ளபட்டியில் மிதமான மழை
label News access_time 03rd Sat, Nov 2018
அரவக்குறிச்சியில் நாட்டு விலங்கினங்களை (நாட்டு மாடு, நாட்டு நாய், நாட்டுக்கோழி, சேவல்) பாதுகாக்க ஆதரவு பேரணி மற்றும் ஆர்பாட்டம்
தமிழ் உணர்வுள்ள அனைத்து தரப்பு மக்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுகிறோம்
label Event access_time 18th Wed, Jan 2017