பழநி பெரம்பளூரி என்று பெயர் பெற்ற மௌலானா மௌலவி காரி அப்துல் ரஹீம் ஜமாலி ஹள்ரத் அவர்கள் கம்பம் வாவேர் பள்ளிவாசலில் ஜுமுஆ பயான் செய்தவுடன் பள்ளியிலே வபாத்தாகிவிட்டார்கள். 3:30 மணியளவில் பழநி கொண்டு செல்லப்பட இருக்கிறது....
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
28th Fri, Oct 2016