தமிழகத்தை சேர்ந்த ஆதி முத்துவும், கேரளாவை சேர்ந்த அப்துல் வாஜிதும் குவைத்தில் ஒரே கம்பெனியில் பணியாற்றினர்.
அப்துல் வாஜிதை ஆதி முத்து கொலை செய்து விட்டார்.
இதனால் ஆதி முத்துவுக்கு குவைத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனையிலிருந்து ஒருவரை காக்க வேண்டுமென்றால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் மரண தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும்.
thanks Hindu News
செய்திக்கான லிங்க்....
http://www.thehindu.com/news/national/tamil-nadu/quick-raising-of-blood-money-saves-tamils-life-in-kuwait/article20662969.ece
label இதுதாங்க லவ் ஜிஹாத்! |
label News |
access_time
05th Tue, Dec 2017