">

Please wait...



குடிநீர் குழாய் உடைந்து
எஸ்டிபிஐ கட்சி | label News | access_time 31st Fri, Aug 2018

*நன்றி! நன்றி! நன்றி!*

பள்ளபட்டி EB ஆபிஸ் முன்புறம் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி கொண்டிருந்ததை சரிசெய்ய *எஸ்டிபிஐ கட்சி* சார்பாக கடந்த 13/08/18 தேதியன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

நேற்று முதல் (29/08/18) குடிநீர் வடிகால் வாரியம் உடைந்த குடிநீர் குழாயை இரவு,பகலாக சரிசெய்து கொண்டிருக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும்,குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

பதிவு நாள் - 30/08/18

குடிநீர்_குழாய்_சரிசெய்யும்_பணி
#EB_ஆபிஸ்_முன்புறம்_பள்ளபட்டி

#சோசியல்_டெமாக்ரடிக்_பார்ட்டி_ஆஃப்_இந்தியா
#அரவக்குறிச்சி_தொகுதி


label எஸ்டிபிஐ கட்சி | label News | access_time 31st Fri, Aug 2018



முக்கியச் செய்திகள்
மெஹபூப் அலி ஹாஜியார் அவர்கள்..
மரண அறிவிப்பு
label Janaza access_time 05th Sun, Jul 2020
சிக்கந்தர் கத்தூஸ்பீவீ (க/பெ. : யாக்கூப்)
மரண அறிவிப்பு
label Janaza access_time 15th Sat, Sep 2018
பள்ளபட்டியில் பக்ரீத்
பெருநாள் தொழுகை நேரங்கள்
label News access_time 10th Sat, Aug 2019
பீர்காலம் செளக்கத் அலி அவர்களின் மனைவி....
மரண அறிவிப்பு
label Janaza access_time 29th Thu, Apr 2021