காரியமங்களம் புலவர் மு.சுல்தான் ஹாஜி மகன் ஹாஜி அப்துல் பாரி காலை 8மணியளவில் இறந்து விட்டார் ஜனாஸா வந்து கொண்டிருக்கிறது அடக்கம்: இன்று (07/01/17) இஷா தொழுகைக்கு வீடு: ஷாநகர் பள்ளி அருகில் (ஆஷிப் மஹால் எதிர்புரம்)
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
07th Sat, Jan 2017