">

Please wait...



தொகை ரூ. 1500 கோடி.
மாமனிதரின் பெயர் தான் டாடா | label News | access_time 31st Tue, Mar 2020

கடமைக்காக கொடுத்ததாகத் தெரியவில்லை! எனக்குத் தெரிந்து உலகின் உண்மையான நம்பர் 1 பணக்காரர் இவர்தான்! நாட்டுப் பற்றும் நாட்டு நலனில் அக்கறையும் ஒருசேரப் பெற்ற ஒரு உண்மையான இந்தியத் தொழிலதிபர்! யார் வேண்டுமென்றாலும் கையேந்தலாம் ஒரு பிரதமர் அந்த நிலைக்கு சென்று விடக் கூடாது என்று பிரதமர் தொலைக்காட்சியில் பேசிய ஒருசில நிமிடங்களிலிலேயே உடனடியாய் சிந்தித்து அவருக்குப் பக்கபலமாக இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம் எனத் தன் செயலால் உலகிற்கு பறைசாற்றிய அந்த மாமனிதரின் பெயர் தான் டாடா!

தன் தேசத்திற்காக அவர் அளித்த தொகை ரூ. 1500 கோடி.

பணத்தில் பணக்காரனைப் பார்த்திருக்கிறேன்...!
மனதிலும் பணக்காரனை
இப்போதுதான் பார்க்கிறேன்...!

- அ . பெர்னாட்ஷா

label மாமனிதரின் பெயர் தான் டாடா | label News | access_time 31st Tue, Mar 2020



முக்கியச் செய்திகள்
சின்னாரத்த மர்ஹும் டாக்டர் அஷ்ரப் அலி மகன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 04th Fri, Jan 2019
ஜனநாயக கடமையை
பள்ளபட்டி மக்களுக்கு
label News access_time 03rd Fri, May 2019
கொத்துகார சாதிக்அலி.(எ)பர்மா
மரண அறிவிப்பு
label Janaza access_time 26th Sat, Oct 2019
சதக் ஸ்வீட்ஸ் அருகில் உள்ள சந்திலிருந்து இருசக்கர வாகனத்தில்
பள்ளபட்டியில் விபத்து செய்தி
label News access_time 16th Mon, Jan 2017
மௌலவி காரி அப்துல் ரஹீம்
மரண அறிவிப்பு
label Janaza access_time 28th Fri, Oct 2016