">

Please wait...



புயல் வீசும் போது airசொல்ல வேண்டிய பிரார்த்தனை
பள்ளபட்டி முக்கிய செய்தி | label News | access_time 16th Fri, Nov 2018



*புயல் வீசும் போது* *சொல்ல வேண்டிய* *பிரார்த்தனை* : *

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا
أُرْسِلَتْ بِهِ

*அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாஃபீஹா வகைர மா உர்ஸிலத் பிஹி. வஅவூது பி(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஃபீஹா வஷர்ரி மா உர்ஸிலத் பிஹி*

பொருள் :

*இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.*

*ஆதாரம்: முஸ்லிம்*



label பள்ளபட்டி முக்கிய செய்தி | label News | access_time 16th Fri, Nov 2018



முக்கியச் செய்திகள்
திக்ரு மஜ்லிஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹூ...
label News access_time 18th Wed, Jan 2017
திருக்குர்ஆன் மாநாடு
மஃரீப் தொழூகைக்கு பின்... திருக்குர்ஆன் மாநாடு
label News access_time 26th Thu, Jan 2017
தலையூர் அப்துல் ரஹூப் (த.பெயர்:அப்துல் பாரி)....
மரண அறிவிப்பு
label Janaza access_time 26th Sun, May 2019
பீர்*மர்ஹும்* *ஜக்ரியா* அஸ்ரப் அலி அவர்கள்...
மரண அறிவிப்பு
label Janaza access_time 22nd Sat, Aug 2020