">

Please wait...



புயல் வீசும் போது airசொல்ல வேண்டிய பிரார்த்தனை
பள்ளபட்டி முக்கிய செய்தி | label News | access_time 16th Fri, Nov 2018



*புயல் வீசும் போது* *சொல்ல வேண்டிய* *பிரார்த்தனை* : *

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا
أُرْسِلَتْ بِهِ

*அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாஃபீஹா வகைர மா உர்ஸிலத் பிஹி. வஅவூது பி(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஃபீஹா வஷர்ரி மா உர்ஸிலத் பிஹி*

பொருள் :

*இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.*

*ஆதாரம்: முஸ்லிம்*



label பள்ளபட்டி முக்கிய செய்தி | label News | access_time 16th Fri, Nov 2018



முக்கியச் செய்திகள்
கூலச்சேலாதி ஹய்யப்பா ஹாஜியார்*(அப்துல் ஹை)
மரண அறிவிப்பு
label Janaza access_time 04th Sat, May 2019
திருச்சி செல்லும் சில குறிப்பிட்ட ரயில்கள்
திருச்சி இஸ்திமா செல்லும் மக்கள் கவனத்திற்கு
label other access_time 23rd Wed, Jan 2019