">

Please wait...



புயல் வீசும் போது airசொல்ல வேண்டிய பிரார்த்தனை
பள்ளபட்டி முக்கிய செய்தி | label News | access_time 16th Fri, Nov 2018



*புயல் வீசும் போது* *சொல்ல வேண்டிய* *பிரார்த்தனை* : *

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا
أُرْسِلَتْ بِهِ

*அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாஃபீஹா வகைர மா உர்ஸிலத் பிஹி. வஅவூது பி(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஃபீஹா வஷர்ரி மா உர்ஸிலத் பிஹி*

பொருள் :

*இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.*

*ஆதாரம்: முஸ்லிம்*



label பள்ளபட்டி முக்கிய செய்தி | label News | access_time 16th Fri, Nov 2018



முக்கியச் செய்திகள்
மார்கம்பட்டி M.J.முஹம்மது யாக்கூப் அவர்கள்
மரண அறிவிப்பு
label Janaza access_time 05th Fri, Apr 2019
வாலி வைத்தியர் வாலிபா ஒலியப்பாb5வது மகன்
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Sat, Dec 2019
பள்ளபட்டி நகர வியாபாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும்
label other access_time 31st Fri, Aug 2018
அரவக்குறிச்சி முபாரக் அலி
மரண அறிவிப்பு
label Janaza access_time 05th Sat, May 2018