">

Please wait...



அப்துல் பாரி அவர்களின் 2வது மருமகளும் தான்டூர் மர்ஹும்அப்துல் கரீம் அவர்களின் துணைவியாருமாகிய சையது அலி பாத்திமா
மரண அறிவிப்பு | label Janaza | access_time 05th Sat, May 2018

சூலப்புரம் தான்டூர் மர்ஹும்

அப்துல் பாரி அவர்களின்
2வது மருமகளும்
தான்டூர் மர்ஹும்அப்துல் கரீம் அவர்களின் துணைவியாருமாகிய
சையது அலி பாத்திமா
அவர்கள் இன்று 4 /4 /2018
புதன் மதியம் 12.30.மணியளவில் காலமாகி விட்டார்கள்
*இன்னாலில்லாஹி...

இன்ஷா அல்லாஹ்

வியாழக்கிழமை
லுஹர் தொழுகைக்கு நல்லடக்கம் செய்யப்படும்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு | label Janaza | access_time 05th Sat, May 2018



முக்கியச் செய்திகள்
தற்போது பள்ளபட்டியில் மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது*
பள்ளபட்டியில் மிதமான மழை
label News access_time 03rd Sat, Nov 2018
பள்ளபட்டியில் பக்ரீத்
பெருநாள் தொழுகை நேரங்கள்
label News access_time 10th Sat, Aug 2019
சாலையத்து மர்ஹூம் சையது முஹமது துணைவியார்
மரண அறிவிப்பு
label Janaza access_time 04th Fri, Jan 2019